பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 14. சாமீபம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்

பாச மருளான தாகும்இச் சாமீபம்

பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம்

பாசங் கரைபதி சாயுச் சியமே.  1 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பத்திரைக்கு வாதில் வெற்றி அளித்தல்
View Details
கழற்சிங்க நாயனார்
View Details
கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர் (பூண்டிச்சித்தர்)
View Details