பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 15. தானச் சிறப்பு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்

பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்

வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்

காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.  1 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

வளையல் விற்றல்
View Details
மெய்ப்பொருள் நாயனார்
View Details
சப்தகந்தலிங்க சித்தர்
View Details