அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
காரண பங்கயம் ஐந்தின் கடவுளர்
தம் பதம் கடந்து
பூரண மெய்ப் பரஞ்சோதி
பொலிந்து இலங்கு நாதாந்தத்து
ஆரணையால் சிவத்து அடைந்த
சித்தத்தார் தனி மன்றுள்
ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின்
வழி அடைந்தார். 1
திருச்சிற்றம்பலம்